பெயர் : யோபு
இருப்பிடம் : ஊத்ஸ்
வயது : சுமார் 70
சிறப்புகள் : உத்தமன்
சன்மார்கன்
தேவனுக்கு பயந்தவன்
பொல்லாப்புக்கு விலகுகிறவன்
குடும்பம் : மனைவி
7 மகன்கள்
3 மகள்கள்
ஆஸ்தி (சொத்து) : 7000 ஆடுகள்
3000 ஒட்டகம்
500 ஏர்மாடுகள்
500 கழுதைகள்
உதவிக்கு : ஏராளம் வேலைக்காரர்கள்
உறுதுணைக்கு : 3 நண்பர்கள்
(பிள்ளைகளும், ஆஸ்தியும், உதவியும் ஒரே நாளில் இல்லாமல் போனது)
உலக வாழ்வின் ஆதாரங்கள், ஆசீர்வாதங்கள் அனைத்தும் இழந்து போன நிலையிலும் யோபுவின்,
வியப்பூட்டும் செயல் : பாவம் செய்யவில்லை,
தேவனைப்பற்றி குறை சொல்லவுமில்லை.
வியப்பூட்டும் வார்த்தை : கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்
கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.
வியப்பூட்டும் விசுவாசம் : என் மீட்பர் உயிரோடிருக்கிறார். இந்த என் தோல்
முதலானவை அழுகிப்போன பின்பும் நான் அவரை
பார்ப்பேன்.
விசுவாசிகளே நம்முடைய விசுவாசம் எப்படிப்பட்டது? என்று சிந்தித்துப்பார்ப்போம்.
No comments:
Post a Comment