- " மரத்திலே தூக்கப்பட்ட எவனும்... "
இங்கே கிறிஸ்துவானவர் சபிக்கப்பட்ட நிலையில் சிலுவை மரத்திலே தூக்கப்பட்டார்.
ஆனால் எதற்காக இந்த சிலுவை மரணம்?
- உபாகமம் 21: 22 - " சாவுக்கு பாத்திரமான பாவம் செய்தால்... சிலுவை மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால் கிறிஸ்துவானவர் சாவுக்கு பாத்திரமான பாவம் செய்தவரா? அவரிடத்தில் பாவம் இருந்ததா?
" இல்லவே இல்லை "
ஆதார வசனங்கள்:- 2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5,
1 பேதுரு 2:22.
1 பேதுரு 2:22.
அப்படியானால் இயேசு கிறிஸ்துவுக்கு ஏன் சிலுவை மரணம்?
- 1 பேதுரு 2:24
" நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு பிழைக்கும்படி", அவர் அந்த சிலுவை மரணத்தை ஏற்றுகொண்டார். எனவே இந்த தேவனையே நாம் ஆராதிப்போம்... அவருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக. ஆமென்...
No comments:
Post a Comment